Wednesday, May 13, 2015

புல்லறிவாளரைப்(அற்ப அறிவுடையவர்) புகழாதீர்



புல்லறிவாளரைப்          !அற்ப அறிவுடையவர்) புகழாதீர்) 

செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும் 
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் 
இல்லம் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யமே.

 

வாழ்வில் பண வசதி படைத்தவர்கள் சிலர் அல்லது பலர் இருக்கலாம். 
பண வசதி படைத்தவர்கள் என்பதற்காக, அவர்கள் அறிவுடைய பெரியோர்கள் என்று எண்ணுவது தவறு.

இவர்களைப் போற்றிப் புகழாமல் பேரின்ப வீடு தரவல்ல இறைவனை எண்ணித் துதியுங்கள். 

 
 
வேடன் வில்லில் அம்பை பொருத்தி வைத்த குறி தப்பாது இலக்கைச் சென்று தாக்குவதுபோல, நீங்களும் உங்கள் இலட்சியத்தை அடைய உதவும்

                             குருவே சரணம் சரணம்

No comments:

Post a Comment