Wednesday, May 13, 2015

அறம் செய்யார் அடையும் துயர்



அறம் செய்யார் அடையும் துயர் 

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன 
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம் 
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும் 
பட்டிப் பதகர் பயன் அறி யாரே.

எட்டி பழம் உண்பவர் உயிரைக் கொள்ளும் என்பர்.
இந்த பழங்கள் பழுத்து வீழ்ந்தால் யாருக்கு என்ன பயன்?
இதேபோலத்தான், அறத்தோடு கூடிய புண்ணிய செயல்களை செய்யாதவர் செல்வம் யாருக்கும் பயன்படாது. வட்டிக்கு  பொருளைத்தந்து, வட்டி பெற்று இந்த உலகில் செல்வத்தை சேர்த்து வைப்பவர்கள் செல்வத்தின் பயனறியாப் பாதகர் ஆவர்.
Top of Form

No comments:

Post a Comment